ஓட்டல் ஊழியரை கொன்று கோயிலில் புதைத்த அர்ச்சகர்… அதிர்ச்சி தரும் சம்பவம்!

 

ஓட்டல் ஊழியரை கொன்று கோயிலில் புதைத்த அர்ச்சகர்… அதிர்ச்சி தரும் சம்பவம்!

தனியாருக்கு சொந்தமான கோயில் அறையில் ஓட்டல் தொழிலாளி கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டல் ஊழியரை கொன்று கோயிலில் புதைத்த அர்ச்சகர்… அதிர்ச்சி தரும் சம்பவம்!

கடலூர் பண்ருட்டி அருகே காணாமல் போன ஓட்டல் தொழிலாளி கண்ணதாசன் லிங்கா செட்டிபாளையத்தில் கொலை செய்யப்பட்டு தனியாருக்கு சொந்தமான வேணுகோபால் சுவாமி கோயில் அறையில் புதைக்கப்பட்டுள்ளார்.

ஓட்டல் ஊழியரை கொன்று கோயிலில் புதைத்த அர்ச்சகர்… அதிர்ச்சி தரும் சம்பவம்!

கண்ணதாசன் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் கோயில் அர்ச்சகரை பிடித்து விசாரித்ததில், முன்பகை காரணமாக தொழிலாளி உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓட்டல் தொழிலாளி கொலை தொடர்பாக கோயில் அர்ச்சகரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.