“ஏண்டி அடுத்த ஜாதிக்காரன் கூட போகவா உன்னை பாதாம் ,பிஸ்தா கொடுத்து வளர்த்தேன் ” -கடுப்பான அண்ணன் தங்கையை செய்த வேலைய பாருங்க .

 

“ஏண்டி அடுத்த ஜாதிக்காரன் கூட போகவா உன்னை பாதாம் ,பிஸ்தா கொடுத்து வளர்த்தேன் ” -கடுப்பான அண்ணன் தங்கையை செய்த வேலைய பாருங்க .

 

உத்தரபிரதேசத்தின் மீரட்டைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவர் வேறொரு சாதியை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்துள்ளார் .இதனால் அவர் தினமும் அவரை சந்தித்து விட்டுத்தான் வீட்டுக்கு லேட்டாக வருவார் .இந்த விஷயம் அந்த பெண்ணின் சகோதரனுக்கும் ,அவரின் மைத்துனருக்கும் தெரியவந்துள்ளது .அதனால் அவர்கள் அந்த பெண்ணை கூப்பிட்டு பலமுறை கண்டித்துளார்கள் .ஆனால் அவர் கேட்பதாக தெரியவில்லை .

“ஏண்டி அடுத்த ஜாதிக்காரன் கூட போகவா உன்னை பாதாம் ,பிஸ்தா கொடுத்து வளர்த்தேன் ” -கடுப்பான அண்ணன் தங்கையை செய்த வேலைய பாருங்க .
சென்ற வாரம் அந்த பெண் அவர் காதலிக்கும் வாலிபனோடு பைக்கில் நடுரோட்டுலே ஒன்றாக அவரின் அண்ணன் பார்க்கும் போது போயுள்ளார் .
இதனால் கடும் கோபமுற்ற அவரின் சகோதரரும் அவரின் மைத்துனரும் அந்த பெண்ணை ஒரு காட்டுக்குள் கூட்டி சென்று, ஒரு கத்தியால் அவரின் கழுத்தை அறுத்து ,முகத்தை சிதைத்து போட்டு விட்டு சென்று விட்டார்கள் .அப்போது அந்த வழியே வந்த சிலர் அந்த பெண் ரத்தமும் சதையுமாக கிடப்பதை பார்த்து அவரை காப்பாற்றாமல் அவர் துடிப்பதை வீடியோ எடுத்துள்ளார்கள் .பிறகு மேலும் சிலர் சத்தம் கேட்டு வந்து அவர்களை விரட்டி விட்டு ,அந்த பெண்ணை காப்பற்றி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .இப்போதைக்கு அந்த பெண் தீவிர சிகிசை பிரிவில் சிகிச்சையிலிருக்கிறார் ,உயிருக்குபோராடி வருகிறார். .இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணிடம் வாக்குமூலம் வாங்கி அவரின் சகோதரரையும் ,மைத்துனரையும் கைது செய்துள்ளனர் .மேலும் அந்த வீடியோவை கைப்பற்றிய போலிசார் ,இந்த மாதிரி ஒரு பெண் உயிருக்கு போராடும்போது போது அவரை காப்பாற்றாமல் அதை வீடியோ எடுத்தவர்களை கண்டித்தார்கள்.

“ஏண்டி அடுத்த ஜாதிக்காரன் கூட போகவா உன்னை பாதாம் ,பிஸ்தா கொடுத்து வளர்த்தேன் ” -கடுப்பான அண்ணன் தங்கையை செய்த வேலைய பாருங்க .