விருதுநகரில் 9 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்று

 

விருதுநகரில்  9 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்று

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட5,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது.

விருதுநகரில்  9 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்று

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 1,02,985 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

விருதுநகரில்  9 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்று

இந்நிலையில் விருதுநகரில் மேலும் 206 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 9,049 ஆக உயர்ந்துள்ளது. இதனால் இங்கு கொரோனா தொற்று 9 ஆயிரத்தை கடந்துள்ளது.