‘குடி, குடியை மட்டுமல்ல பெத்த மகளையும் கெடுத்தது’ -குடிகார தந்தை குடிபோதையில் பண்ண வேலைய பாருங்க ..

 

‘குடி, குடியை மட்டுமல்ல பெத்த மகளையும் கெடுத்தது’ -குடிகார தந்தை குடிபோதையில் பண்ண வேலைய பாருங்க ..

குடிப்பழத்துக்கு அடிமையான ஒரு தந்தை குடிவெறியில் தன்னுடைய டீனேஜ் மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை அரங்கேறியுள்ளது..

உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் வசிக்கும் 45 வயது கூலி தொழிலாளி,தன்னுடைய மனைவி மற்றும் 13 வயது மகளோடு வசித்து வந்தார் .அவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது ,.இதனால் சம்பாதிக்கும் பணத்தை தினமும் குடித்தே அழித்து விடுபவர் .அது மட்டுமல்ல அவர் குடித்து விட்டால் எதிரிலிருப்பது மனைவியா இல்லை மகளா என்று கூட தெரியாமல் அசிங்கமாக நடந்துகொள்வாராம் .

‘குடி, குடியை மட்டுமல்ல பெத்த மகளையும் கெடுத்தது’ -குடிகார தந்தை குடிபோதையில் பண்ண வேலைய பாருங்க ..
இதனால் பலமுறை அவரின் மனைவி அவரை எச்சரித்துள்ளார் .பலமுறை தன்னுடைய டீனேஜ் மகளிடம் தவறாக நடக்க முயற்சித்து ,அதை அவரின் அம்மா பார்த்துவிட்டு அவரை தடுத்து திட்டியுள்ளார் .
ஆனால் கடந்த புதன்கிழமையன்று ஓவராக குடித்து விட்டு வந்த அவர் மனைவி வீட்டிலில்லாத நேரத்தில் அவரின் டீனேஜ் மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .இந்த விஷயத்தை அந்த டீனேஜ் பெண் தன்னுடைய தாயார் வீட்டிற்கு வந்ததும் கூறி அழுதுள்ளார் .
உடனே கோபத்தில் பொங்கிய அவரின் தாயார் மகளை அழைத்துக்கொண்டு அருகிலுள்ள காவல் நிலையத்தில் அவரின் தந்தை மீது புகாரளித்தார் .போலீசார் புகாரை பெற்றுக்கொண்டு அந்த குடிகார தந்தையை கைது செய்து போக்ஸோ சட்டத்தில் சிறையிலடைத்தனர் .

‘குடி, குடியை மட்டுமல்ல பெத்த மகளையும் கெடுத்தது’ -குடிகார தந்தை குடிபோதையில் பண்ண வேலைய பாருங்க ..