இந்தியாவில் ஒரேநாளில் 55,079 பேருக்கு கொரோனா : 876 பேர் கொரோனாவுக்கு பலி!

 

இந்தியாவில் ஒரேநாளில் 55,079 பேருக்கு கொரோனா :  876 பேர் கொரோனாவுக்கு பலி!

உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2.20 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் தொற்று எண்ணிக்கை 26 லட்சத்தைக் கடந்ததுள்ளது. மேலும் சுமார் 50,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து போராடி வருகிறது.

இந்தியாவில் ஒரேநாளில் 55,079 பேருக்கு கொரோனா :  876 பேர் கொரோனாவுக்கு பலி!

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 27 லட்சத்தை கடந்துள்ளது. அதாவது தொற்று பாதிப்பு எண்ணிக்கை 27,02,742 ஆக உயர்ந்துள்ள நிலையில் குணமடைந்தோர் எண்ணிக்கையும் 19.77 லட்சமாக உள்ளது.

இந்தியாவில் ஒரேநாளில் 55,079 பேருக்கு கொரோனா :  876 பேர் கொரோனாவுக்கு பலி!

மேலும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51,797 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக 876 பேர் ஒரேநாளில் கொரோனாவுக்கு பலியான நிலையில் இந்தியாவில் ஒரேநாளில் 55,079 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.