புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை தோறும் முழு பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது!

 

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை தோறும் முழு பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது!

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை தோறும் முழு பொதுமுடக்கம் கடைபிடிப்பது இன்றுமுதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை தோறும் முழு பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது!

புதுச்சேரியில் கொரோனா வேகம் எடுத்து வரும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு யூனியன் பிரதேச பேரிடர் மேலாண்மை குழுவுடன் ஆலோசனை நடைபெற்றது. அதில் கொரோனா பரவலை மக்கள் அலட்சியம் காட்டுவதாகவும், கட்டுபாட்டுகளை மக்கள் முறையாக கடைப்பிடிப்பது இல்லை என வருத்தம் தெரிவித்த முதல்வர் நாராயணசாமி புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை தோறும் முழு பொதுமுடக்கம் கடைபிடிக்கப் படும் என்றார்.

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை தோறும் முழு பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது!

இந்நிலையில் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை தோறும் முழு பொதுமுடக்கம் கடைப்பிடிப்பது இன்றுமுதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது
மருந்தகம், பால், கேஸ் விநியோகத்தை தவிர மற்றவை நாளை காலை 6 மணி வரை செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.