“அந்தி வந்தால் நிலவு வருவதைப்போல இந்தி வந்தால் பிளவு வரும்” : சீமான் விமர்சனம்!

 

“அந்தி வந்தால் நிலவு வருவதைப்போல இந்தி வந்தால் பிளவு வரும்” : சீமான் விமர்சனம்!

புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப்பெற வலியுறுத்தி கண்டனப் பதாகை ஏந்தும் போராட்டத்தில் சென்னையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 50ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

“அந்தி வந்தால் நிலவு வருவதைப்போல இந்தி வந்தால் பிளவு வரும்” : சீமான் விமர்சனம்!

அப்போது செய்தியாளர்களை சந்தித்த சீமான், “அந்தி வந்தால் நிலவு வருவதைப்போல இந்தி வந்தால் பிளவு வரும். இந்தி, இந்தியா என்ற கட்டமைப்பிற்காக திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

“அந்தி வந்தால் நிலவு வருவதைப்போல இந்தி வந்தால் பிளவு வரும்” : சீமான் விமர்சனம்!

ஹிந்தி, சமஸ்கிருதத்தை படிக்க சொல்பவர்கள் தமிழைப் படிக்க செல்ல மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், புதிய கல்வி கொள்கை கொண்டுவந்தால் மாணவர்களுக்கு படிப்பின் மீது வெறுப்பு உண்டாகும்” என்றும் கூறினார்.