“தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை என்னும் மத யானை புகுந்து நாசம் செய்கிறது” : மு.க.ஸ்டாலின் பேச்சு!

 

“தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை என்னும் மத யானை புகுந்து நாசம் செய்கிறது” : மு.க.ஸ்டாலின் பேச்சு!

‘புதிய கல்விக் கொள்கை 2020 காணொலி கருத்து மேடை’ நிகழ்ச்சியில் திமுக தலைவர் முக ஸ்டாலின், கனிமொழி எம்பி, முன்னாள் துணை வேந்தர் வசந்திதேவி, பேராசிரியர் கருணானந்தம், விஞ்ஞானி ராமானுஜம், பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

“தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை என்னும் மத யானை புகுந்து நாசம் செய்கிறது” : மு.க.ஸ்டாலின் பேச்சு!

இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், ” புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு மறுத்து நிராகரிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை அதிமுக எதிர்க்காமல் இருந்தால் அது அண்ணாவிற்கு செய்யும் துரோகம். புதிய கல்விக் கொள்கை மோசமானது என நான்கு ஆண்டுகளுக்கு முன்பே கருணாநிதி அறிக்கை வெளியிட்டார்.

“தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை என்னும் மத யானை புகுந்து நாசம் செய்கிறது” : மு.க.ஸ்டாலின் பேச்சு!

கல்வியில் சிறந்த தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை என்னும் மத யானை புகுந்து நாசம் செய்கிறது. புதிய கல்விக் கொள்கை குறித்து பிரதமர் மோடி உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இன்னும் 10 ஆண்டுகளில் கல்வி சிலருக்கு மட்டுமே சொந்தம் என்ற நிலை ஆகிவிடும்” என்று பேசியுள்ளார்.