புதுச்சேரியில் மேலும் 139 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,593ஆக உயர்வு !

 

புதுச்சேரியில் மேலும் 139 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,593ஆக உயர்வு !

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியிலும் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

புதுச்சேரியில் மேலும் 139 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,593ஆக உயர்வு !

அதன்படி முதலமைச்சர் நாராயணசாமி, மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வை பின்பற்றி ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்படுவதாகவும், காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படுவதாகவும், புதுச்சேரிக்குள் வருபவர்களும், புதுச்சேரியில் இருந்து செல்பவர்களும் கட்டாயம் இ- பாஸ் பெற வேண்டும் என்றும் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் மேலும் 139 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,593ஆக உயர்வு !

இந்நிலையில் இன்று புதுச்சேரியில் மேலும் 139 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 3593 ஆக அதிகரித்துள்ளது.