சூடுபிடிக்கும் தேர்தல் களம் : தேர்தல் பணிகளை தொடங்கியது திமுக!

 

சூடுபிடிக்கும் தேர்தல் களம் : தேர்தல் பணிகளை தொடங்கியது திமுக!

தமிழகத்தில் 16-வது சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை திமுக தற்போது தொடங்கியுள்ளது.

சூடுபிடிக்கும் தேர்தல் களம் : தேர்தல் பணிகளை தொடங்கியது திமுக!

அதன் காரணமாக ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பூத் கமிட்டி அமைக்க கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சூடுபிடிக்கும் தேர்தல் களம் : தேர்தல் பணிகளை தொடங்கியது திமுக!

பூத் கமிட்டியில் 2 பொறுப்பாளர்கள், 2 துணை பொறுப்பாளர்கள் இருக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு குழுவிலும் 10 உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.

சூடுபிடிக்கும் தேர்தல் களம் : தேர்தல் பணிகளை தொடங்கியது திமுக!

இந்த பணிகளை மூன்று வாரத்திற்குள் செய்து முடிக்கவும் மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.