உலகளவில் கொரோனா பாதிப்பு 1.50 கோடியாக உயர்வு!

 

உலகளவில் கொரோனா பாதிப்பு 1.50 கோடியாக உயர்வு!

உலகளவில் கொரோனா பாதிப்பு 1.50 கோடியாக உயர்வு!

இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் அன்லாக் 2.0 ஆரம்பித்து விட்டது. இருப்பினும் அந்தந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு மாநில முதல்வர்களே ஊரடங்கை நீடித்து வருகின்றனர்.

உலகளவில் கொரோனா பாதிப்பு 1.50 கோடியாக உயர்வு!

இந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 50 லட்சத்து 93 ஆயிரத்து 246 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 6 லட்சத்து 19 ஆயிரத்து 465 பேர்  பலியாகி உள்ளனர் . மேலும் 91லட்சத்து 10ஆயிரத்து 623 பேர் குணமாகியுள்ளனர்.