10ஆம் வகுப்பு சான்றிதழ் இன்றுமுதல் விநியோகம்!

 

10ஆம் வகுப்பு சான்றிதழ் இன்றுமுதல் விநியோகம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்தது.

10ஆம் வகுப்பு சான்றிதழ் இன்றுமுதல் விநியோகம்!

இதையடுத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 10ஆம் தேதி வெளியாகின. எத்தனை மாணவர்கள் தேர்வுக்காக பதிவு செய்து இருந்தார்களோ அத்தனை மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில்தான் 100% தேர்ச்சி என்பது வழங்கப்பட்டிருக்கிறது.

10ஆம் வகுப்பு சான்றிதழ் இன்றுமுதல் விநியோகம்!

இந்நிலையில் 10 ஆம் வகுப்பு சான்றிதழ் இன்றுமுதல் விநியோகிக்கப்படுகிறது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் ஏதேனும் குறை இருப்பின் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை குறை தீர்ப்பு விண்ணப்பத்தின் மூலம் பள்ளியில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.