நடமாடும் உணவகத்தை சென்னையில் துவங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

 

நடமாடும் உணவகத்தை சென்னையில் துவங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,472 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை1,92,964 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,232 ஆக அதிகரித்துள்ளது.

நடமாடும் உணவகத்தை சென்னையில் துவங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி
இருப்பினும் தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கை மட்டுமில்லாது மற்ற தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட பல பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது.

நடமாடும் உணவகத்தை சென்னையில் துவங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் செயல்படவுள்ள நடமாடும் உணவகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார்.  மேலும் கொரோனா தடுப்பு பணிக்கான பேட்டரியில் இயங்கும் மருந்து தெளிப்பான் வாகனத்தையும் அவர் ஆரம்பித்து வைத்துள்ளார்.