தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு!

 

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு!

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலடுக்கு சுழற்சியால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலையில் மிதமான மழை பெய்யலாம் என்றும் வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம், கரூர், நாமக்கல், மதுரை, விருதுநகரில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு!

மேலும் அதிகபட்சமாக செங்கத்தில் 10, கரூர், ஊத்தங்கரையில் 7செமீ மழை பதிவானது என்று கூறியுள்ளது.