அம்பத்தூர் அருகே ரூ.1.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்!
சென்னை அம்பத்தூர் அருகே லாரியில் கடத்தப்பட்ட 1.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சூரப்பட்டு சுங்கச்சாவடி அருகே 3.5 டன் செம்மர கட்டைகளை கடத்தியதாக முகமது அப்பாஸ், டேவிட் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். ஆந்திராவில் இருந்து சென்னைக்கு செம்மரங்களை கடத்திய வழக்கில் மேலும் 2 பேருக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.
Aug 22, 2020, 08:09 IST
சென்னை அம்பத்தூர் அருகே லாரியில் கடத்தப்பட்ட 1.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சூரப்பட்டு சுங்கச்சாவடி அருகே 3.5 டன் செம்மர கட்டைகளை கடத்தியதாக முகமது அப்பாஸ், டேவிட் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு செம்மரங்களை கடத்திய வழக்கில் மேலும் 2 பேருக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.