விழுப்புரத்தில் 3 ஆயிரத்தை தாண்டியது கொரோனா!
தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட6,988 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 89 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,409 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவர், 4 காவலர்கள் உள்பட மேலும் 219 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 3,142 ஆக அதிகரித்துள்ளது.
Jul 26, 2020, 09:26 IST
தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட6,988 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 89 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,409 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவர், 4 காவலர்கள் உள்பட மேலும் 219 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 3,142 ஆக அதிகரித்துள்ளது.