காப்பு கட்டி கோயில் விரதத்தை தொடங்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

 

காப்பு கட்டி கோயில் விரதத்தை தொடங்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மூளிப்பட்டி ஜமீனுக்கு சொந்தமான ஸ்ரீ தவசி லிங்க சாமி கோவில் மிகவும் பழமைவாய்ந்த கோயிலாகும்.

இங்கு கும்பாபிஷேக திருப்பணிகள் முடிந்து இம்மாதம் 28 ஆம் தேதி கும்பாபிஷேக பெருவிழா நடைபெறவுள்ளது.

காப்பு கட்டி கோயில் விரதத்தை தொடங்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

இந்நிலையில் இந்த கோயில் விழாவுக்காக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று காப்பு கட்டி விரதம் தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு பூஜைகளில் கலந்து கொண்டார்.

காப்பு கட்டி கோயில் விரதத்தை தொடங்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மேலும் அங்கு நடைபெற்று வரும் கும்பாபிஷேக ஏற்பாடுகளை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பார்வையிட்டார். அப்போது அவருடன் கோயில் நிர்வாகிகளும், ஊர் பெரியவர்களும் உடனிருந்தனர்.