அமலுக்கு வந்த இ-பாஸ் தளர்வுகள்: சென்னையின் நுழைவு வாயிலில் கூட்ட நெரிசல்!

 

அமலுக்கு வந்த இ-பாஸ் தளர்வுகள்: சென்னையின் நுழைவு வாயிலில்  கூட்ட நெரிசல்!

கொரோனாவை கட்டுபடுத்தும் வழிமுறைகளில் ஒன்றாக இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. ஆனால் இதனால் பொதுமக்கள் அவதிப்படுவதாக புகார் எழுந்தது.

அமலுக்கு வந்த இ-பாஸ் தளர்வுகள்: சென்னையின் நுழைவு வாயிலில்  கூட்ட நெரிசல்!

இதை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பித்த உடனே இபாஸ் கிடைக்கும் நடைமுறை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி கிடைக்க தொடங்கியது. இது பொது மக்களை
மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமலுக்கு வந்த இ-பாஸ் தளர்வுகள்: சென்னையின் நுழைவு வாயிலில்  கூட்ட நெரிசல்!

இந்நிலையில் அமலுக்கு வந்த இ-பாஸ் தளர்வுகளால் சென்னையின் நுழைவு வாயிலான பரனூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்களில் சென்னைக்கு வரும் நபர்களின் எண்ணிக்கையும், சென்னையிலிருந்து வெளியூர் செல்வோரின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது.