காசிமேட்டு சிறுமி மீட்பு -அத்துமீறிய வாலிபர் கைது

 
ச்

 பதினைந்து வயது  தம்பதி முருகன் -சரசு காசிமேடு ராயபுரம் அனைத்து மகளிர் காவல்துறை ஆய்வாளர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த   முருகன் -சரசு தம்பதி கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் வசித்து  வருகின்றனர்.  சென்னை காசிமேட்டில் சிங்காரவேலன் நகரில் வசித்து வரும் தம்பதி முருகன் -சரசுக்கு தம்பதிக்கு 3 மகள்கள்.   முதல் இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது .  மூன்றாவது மகளுக்கு 15 வயது.

ம்ம்

மூன்றாவது வயலுக்கு  கடந்த இருபத்தி எட்டாம் தேதி அன்று காணாமல் போயிருக்கிறார்.  இதையடுத்து போலீசார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

 போலீசார் விசாரணையில் சிறுமியை  சிங்காரவேலன் நகர் 3வது தெருவில் வசிக்கும் வெங்கடேசன் என்பவர் ஜோலார்பேட்டை அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது.  இதையடுத்து வெங்கடேசனை கைது செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர் .