×

பிள்ளையார்பட்டி விநாயகரை தரிசக்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை : நேரலையில் கண்டுகளிக்க இதை செய்யுங்கள்!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அமைந்துள்ளது பிள்ளையார்பட்டி என்கின்ற அற்புத திருத்தலம் இங்கு பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் குடைவரைக் கோவிலில் அமர்ந்து பக்த்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் எங்கும் இல்லாத அம்சமாக இங்கு மட்டும் வலஞ்சுழி தும்பிக்கையுடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். ஏறக்குறைய 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்தாக இக்கோவில் கருதப்படுகிறது . இங்கு விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்நிலையில் கொரோனா காலம் என்பதால் பிள்ளையார்பட்டியில் நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு
 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அமைந்துள்ளது பிள்ளையார்பட்டி என்கின்ற அற்புத திருத்தலம் இங்கு பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் குடைவரைக் கோவிலில் அமர்ந்து பக்த்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் எங்கும் இல்லாத அம்சமாக இங்கு மட்டும் வலஞ்சுழி தும்பிக்கையுடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். ஏறக்குறைய 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்தாக இக்கோவில் கருதப்படுகிறது . இங்கு விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும்.

இந்நிலையில் கொரோனா காலம் என்பதால்  பிள்ளையார்பட்டியில் நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. Pillaiyarpatti Temple Official என்ற யூட்யூப் சேனலில் பிள்ளையார்பட்டி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை நேரலையில் கண்டுகளிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.