“தந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்” : பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் ட்வீட்!
கடந்த 10ம் தேதி முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் ரத்தம் உறைந்ததால் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அதற்கு முன்பு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரணாப் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. Yesterday , I had visited my Father In Hospital . With
Aug 16, 2020, 11:01 IST
கடந்த 10ம் தேதி முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் ரத்தம் உறைந்ததால் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.
அதற்கு முன்பு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரணாப் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.