“எஸ்.பி.பி. உடல்நிலை பற்றி கேட்டறிந்தேன்” அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்!
50 ஆண்டு கால திரையுலக இசை பயணம் மூலம் கோடான கோடி ரசிகர்களை தன்வசம் கட்டிபோட்டு வைத்திருப்பவர் எஸ். பி. பாலசுப்ரமணியம். 16 இந்திய மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களை பாடியுள்ள அவர் இசை உலகின் ஓர் சகாப்தம் என்று கூட சொல்லலாம். ஆனால் அவர் கொரோனா என்ற அரக்கன் பிடியில் சிக்கி போராடி வருகிறார். அவர் மீண்டும் மீண்டு வர வேண்டும் என்பதே கோடிக்கணக்கான அவரது ரசிகர்களின் ஒரே பிரார்த்தனையாக உள்ளது. Spoke to legend
Aug 15, 2020, 06:56 IST
50 ஆண்டு கால திரையுலக இசை பயணம் மூலம் கோடான கோடி ரசிகர்களை தன்வசம் கட்டிபோட்டு வைத்திருப்பவர் எஸ். பி. பாலசுப்ரமணியம். 16 இந்திய மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களை பாடியுள்ள அவர் இசை உலகின் ஓர் சகாப்தம் என்று கூட சொல்லலாம்.
ஆனால் அவர் கொரோனா என்ற அரக்கன் பிடியில் சிக்கி போராடி வருகிறார். அவர் மீண்டும் மீண்டு வர வேண்டும் என்பதே கோடிக்கணக்கான அவரது ரசிகர்களின் ஒரே பிரார்த்தனையாக உள்ளது.