அம்மா கோவிட்-19 திட்டம் தொடக்கம் : ரூ. 2500 செலுத்தினால் கிடைக்கும் சலுகைகள் இதோ!

 

அம்மா கோவிட்-19 திட்டம் தொடக்கம் : ரூ. 2500 செலுத்தினால் கிடைக்கும் சலுகைகள் இதோ!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையை காட்டிலும் மற்ற மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் கூடி வருகிறது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

அம்மா கோவிட்-19 திட்டம் தொடக்கம் : ரூ. 2500 செலுத்தினால் கிடைக்கும் சலுகைகள் இதோ!

இந்நிலையில் கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு திட்டங்கள் என சென்னை தலைமை செயலகத்தில் இன்று தமிழக அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

அம்மா கோவிட்-19 திட்டம் தொடக்கம் : ரூ. 2500 செலுத்தினால் கிடைக்கும் சலுகைகள் இதோ!

அந்த வகையில் அம்மா கோவிட்-19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டில் தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்கும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது . 2500 செலுத்தினால் ஆக்சிஜன் அளவை கண்டறியும் கருவி, இரும்பு சத்து மாத்திரைகள் உள்ளிட்டவை வழங்கப்படும், கொரோனா நோய் தொற்று பாதித்தவர்கள் காணொளி மூலமும், வாட்ஸ்அப் மூலம் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.