உறவாட வர சொன்ன காதலி -இரவில் சென்ற காதலன் -அடுத்து நடந்த கொடுமை

 

உறவாட வர சொன்ன காதலி -இரவில் சென்ற காதலன் -அடுத்து நடந்த கொடுமை


ஒரு காதலி வீட்டிற்கு சென்ற வாலிபரை அவரின் உறவினர்கள் அடித்து கொன்ற சம்பவம் நடந்துள்ளது .

உறவாட வர சொன்ன காதலி -இரவில் சென்ற காதலன் -அடுத்து நடந்த கொடுமை


உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் மாவானாவில் உள்ள அடோரா கிராமத்தில் வசிக்கும் அபிஷேக் குர்ஜார் என்ற 19 வயதான நபர் அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார் .இந்நிலையில்,அவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு 17 வயதான பெண்னை காதலித்து வந்தார் .இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி ,ஜாலியாக இருந்துள்ளார்கள் .இதை ஒரு நாள் அந்த பெண்ணின் உறவினர்கள் பார்த்து விட்டார்கல் .அதனால் கோபம் கொண்ட அவர்கள் அந்த பெண்ணை கண்டித்துள்ளார்கள் .அதன் பிறகு அவர்கள் அந்த பெண்ணின் போனை பார்த்த போது மீண்டும் அந்த பெண் அந்த காதலனோடு பேசிவருவதை கண்டு கொதிப்படைந்தார்கள் .அதனால் அந்த பெண்ணிடம் அந்த காதலனை வீட்டிற்கு வர சொல்லுமாறு கூறினார்கள் ..அதை உண்மையென்று நம்பிய அந்த பெண், அந்த காதலனை ஒரு நாள் இரவு வீட்டிற்கு வர சொன்னார் .அதை கேட்டு சந்தோஷப்பட்டு அந்த காதலன் அபிஷேக் அந்த காதலியின் வீட்டிற்க்கு ஆசையோடு சென்றார் .

உறவாட வர சொன்ன காதலி -இரவில் சென்ற காதலன் -அடுத்து நடந்த கொடுமை

அப்போது அந்த பெண்ணின் குடுமபத்தினர் அனைவரும் வீட்டில் மறைந்திருந்து அந்த வாலிபரை பிடித்து அடித்து கொலை செய்தனர் .பின்னர் அவரின் சடலத்தை ஒரு சாக்குப்பையில் கட்டி ஒரு குளத்தில் வீசி விட்டார்கள் .மறுநாள் அவரின் சடலத்தை பார்த்த ஊர் மக்கள் போலீசில் புகார் கூறினார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து தீர் விசாரித்து அந்த கொலையை செய்த அந்த பெண்ணையும் அவரது தந்தை அனுஜ், தாத்தா மஹிபால், மாமா ஓம்கர் ஆகியோரை கைது செய்தார்கள் .