14 தொலைக்காட்சிகள் மூலம் வீட்டிலிருந்தே கல்வி கற்கலாம்… மூன்று நாளில் அட்டவணை! – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

 

14 தொலைக்காட்சிகள் மூலம் வீட்டிலிருந்தே கல்வி கற்கலாம்… மூன்று நாளில் அட்டவணை! – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

வீட்டில் இருந்து கல்வி கற்கவும், சந்தேகங்களைக் கேட்கவும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அட்டவணை மூன்று நாளில் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

14 தொலைக்காட்சிகள் மூலம் வீட்டிலிருந்தே கல்வி கற்கலாம்… மூன்று நாளில் அட்டவணை! – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டிபள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, “தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறக்க சாத்தியமில்லை. இதனால், வீட்டில் இருந்து கற்கவும் சந்தேகம் கேட்கவும் திட்டம்

14 தொலைக்காட்சிகள் மூலம் வீட்டிலிருந்தே கல்வி கற்கலாம்… மூன்று நாளில் அட்டவணை! – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டிதயாரிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு 14 தொலைக்காட்சிகள் மூலமாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எந்த எந்த வகுப்பினருக்கு எப்போது பாடம் நடத்தப்படும் என்பது தொடர்பான அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்குள் இந்த அட்டவணை வெளியிடப்படும்” என்றார்.