கொரோனா தொற்றால் இதுவரை 4 லட்சத்து 78 ஆயிரத்து 949 பேர் பலி!

 

கொரோனா தொற்றால் இதுவரை 4 லட்சத்து 78 ஆயிரத்து 949 பேர் பலி!

கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

கொரோனா தொற்றால் இதுவரை 4 லட்சத்து 78 ஆயிரத்து 949 பேர் பலி!

இதுவரை உலகம் முழுவதும் 93லட்சத்து 45 ஆயிரத்து 569 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 50 லட்சத்து 36ஆயிரத்து 723 பேர் குணமாகியுள்ளனர்.

கொரோனா தொற்றால் இதுவரை 4 லட்சத்து 78 ஆயிரத்து 949 பேர் பலி!

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது. இதுவரை 4 லட்சத்து 78 ஆயிரத்து 949 பேர் பலியாகி உள்ளனர்.