உச்சத்தில் இருக்கும் கொரோனா : இதுவரை 5 லட்சத்து 28 ஆயிரத்து 378 பேர் பலி!

 

உச்சத்தில் இருக்கும் கொரோனா : இதுவரை 5 லட்சத்து 28 ஆயிரத்து 378 பேர் பலி!

கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

உச்சத்தில் இருக்கும் கொரோனா : இதுவரை 5 லட்சத்து 28 ஆயிரத்து 378 பேர் பலி!

இதுவரை இதுவரை உலகம் முழுவதும்1 கோடியே11 லட்சத்து 81ஆயிரத்து 818 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 62 லட்சத்து 92 ஆயிரத்து 023பேர் குணமாகியுள்ளனர்.

உச்சத்தில் இருக்கும் கொரோனா : இதுவரை 5 லட்சத்து 28 ஆயிரத்து 378 பேர் பலி!

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது. இதுவரை 5 லட்சத்து 28 ஆயிரத்து 378 பேர் பலியாகி உள்ளனர்.