“பாப்பா முதல் பாட்டி வரை” கெடுத்தவன் டாக்ஸி டிரைவரால் காட்டிக்கொடுக்கப்பட்டான் – 33 ஆயுள் தண்டனை பெற்ற ஜோசப்
ஸ்டோக்-ஆன்-ட்ரெண்ட் டாக்ஸி டிரைவர் இப்தாப் உசேன், அவர் தன் டாக்ஸியில் வந்த 11 பெண்கள் மற்றும் குழந்தைகளைத் கெடுத்த பிரிட்டனின் மோஸ்ட் வாண்டட், தொடர் கற்பழிப்பு ஜோசப் மெக்கனை போலீசில் பிடித்து கொடுத்தார் .
ஸ்டோக்-ஆன்-ட்ரெண்ட் டாக்ஸி டிரைவர் இப்தாப் உசேன், அவர் தன் டாக்ஸியில் வந்த 11 பெண்கள் மற்றும் குழந்தைகளைத் கெடுத்த பிரிட்டனின் மோஸ்ட் வாண்டட், தொடர் கற்பழிப்பு ஜோசப் மெக்கனை போலீசில் பிடித்து கொடுத்தார் .
தனது பின் இருக்கையில் இருந்தவர் பிரிட்டனின் மோஸ்ட் வாண்டட் குற்றவாளி என்பதைக் கண்டுபிடித்த தருணத்தைப் பற்றி இப்தாப் உசேன் கூறினார்.
நான் ஸ்டாஃபோர்ட்ஷையரின் ஸ்டோக்-ஆன்-ட்ரெண்டில் உள்ள ரைசிங் சன் பப்பில், 34 வயதான மெக்கனை அழைத்துச் சென்றபோது ,
போலீசால் தேடப்படும் நபர் அந்தப் பகுதியில் இருப்பதாகக் எனது அலுவலகத்திலிருந்து எச்சரிக்கை தகவல் எனக்கு கிடைத்தது: “நான் எனது பின்புறக் காட்சிக் கண்ணாடியில் பார்த்தேன், அவர் என் வண்டியில் இருப்பதை உணர்ந்தேன்.”
உடனே அவரை போலீசுக்கு கட்டிக்கொடுத்தேன் “என்றார்
ஜோசப் மெக்கான்ஒரு ‘மனநோயாளி’ என்றும் ,பல முறை போலீசுக்கு டிமிக்கி கொடுத்தவன் என்றும்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் லண்டனில் 11 முதல் 71 வயது வரையிலான 11 பெண்கள் மற்றும் குழந்தைகளை மெக்கான் கெடுத்துள்ளான் என கூறுகிறார்கள் .
வடமேற்கு லண்டனின் ஹாரோவைச் சேர்ந்த மெக்கானுக்கு திங்களன்று 33 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.