இந்தியா -பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்
பாகிஸ்தான் லாகூருக்கு வடமேற்கு பகுதியில் மாலை 4:31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் 40 கி.மீ ஆழத்தில் இருந்தது.ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு என இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் லாகூருக்கு வடமேற்கு பகுதியில் மாலை 4:31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் 40 கி.மீ ஆழத்தில் இருந்தது.ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு என இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் நில அதிர்வு இந்தியா மாநிலங்களான பஞ்சாப்,டெல்லி,ஜம்மு – காஷ்மீர் உணரப்பட்டது.நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
நிலநடுக்கத்தை பற்றி மக்கள் தங்கள் கருத்துக்களையும் தங்கள் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.
Earthquake of Magnitude:6.3, Occurred on:24-09-2019, 16:31:58 IST, Lat:32.9 N & Long: 73.7 E, Depth: 40 Km, Region: Pakistan – India (J & K ) Border region pic.twitter.com/tH6RDjGuxD
— India Met. Dept. (@Indiametdept) September 24, 2019
பாகிஸ்தானின் பல இடங்களில் சாலைகளில் நிலப்பிளவு ஏற்பட்டது.இதனால் மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.