நேபாள நாட்டில் இந்திய செய்தி சேனல்களுக்கு தடை !

 

நேபாள நாட்டில் இந்திய செய்தி சேனல்களுக்கு தடை !

சமீப காலமாக இந்தியா, நேபாளம் ஆகிய இரு நாடுகளுக்குக்கிடையே சுமூகமான சூழல் இல்லை. இந்தியாவின் உத்தரகாண்ட்டில் மூன்று பகுதிகளை நேபாளம் சொந்தம் கொண்டாடி திடீரென வரைபடம் வெளியிட்டது.

நேபாள நாட்டில் இந்திய செய்தி சேனல்களுக்கு தடை !

இதற்கு அந்நாட்டு நேபாள நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இதனால் இரு நாடுகளுக்கிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் சீனாவுடனான நட்பால் இந்தியா மீது நேபாளம் வெறுப்பை காட்டுவதாக கூறப்படுகிறது.

நேபாள நாட்டில் இந்திய செய்தி சேனல்களுக்கு தடை !

இந்நிலையில் நேபாள நாட்டில் இன்று மாலையில் இருந்து இந்திய செய்தி சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தூர்தர்ஷனை தவிர மற்ற அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.