கொரோனாவின் ருத்ரதாண்டவம் : இதுவரை 5 லட்சத்து 62 ஆயிரத்து 11 பேர் பலி!

 

கொரோனாவின் ருத்ரதாண்டவம்  : இதுவரை 5 லட்சத்து 62 ஆயிரத்து 11 பேர் பலி!

கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

கொரோனாவின் ருத்ரதாண்டவம்  : இதுவரை 5 லட்சத்து 62 ஆயிரத்து 11 பேர் பலி!

இதுவரை இதுவரை உலகம் முழுவதும் கோடியே 26 லட்சத்து 15 ஆயிரத்து 367 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 73 லட்சத்து 20 ஆயிரத்து 877 பேர் குணமாகியுள்ளனர்.

கொரோனாவின் ருத்ரதாண்டவம்  : இதுவரை 5 லட்சத்து 62 ஆயிரத்து 11 பேர் பலி!

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது. இதுவரை 5 லட்சத்து 62ஆயிரத்து 011 பேர் பலியாகி உள்ளனர்.