சகோதரனின் குழந்தைக்கு தாயான சிறுமி: வீட்டை விட்டு ஓடி அண்ணனை திருமணம் செய்துகொண்ட சம்பவம்!

 

சகோதரனின் குழந்தைக்கு தாயான  சிறுமி: வீட்டை விட்டு ஓடி அண்ணனை திருமணம் செய்துகொண்ட சம்பவம்!

போஜ்பூர் மாவட்டத்தில் சகோதர – சகோதரி உறவு கொண்ட இருவர் காதலித்து வந்துள்ளனர். ஒருக்கட்டத்தில் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது சகோதரனிடம் கூற, இருவரும் வீட்டை விட்டு ஓடியுள்ளனர்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை சிறுமி கடத்தப்பட்டு விட்டதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமி தனது சகோதரனை திருமணம் செய்துகொண்டு போலீசில் தஞ்சம் புகுந்தனர்.

சகோதரனின் குழந்தைக்கு தாயான  சிறுமி: வீட்டை விட்டு ஓடி அண்ணனை திருமணம் செய்துகொண்ட சம்பவம்!

அப்போது தான் சிறுமி கடத்தப்பட்டதாக அவரின் தந்தை புகார் அளித்தது தெரியவந்தது. உடனே அந்த சிறுமி இது என சகோதரர் தான்; கணவர் அல்ல என்று அந்தர் பல்டி அடித்தார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி கூறியதாவது; – : “நாங்கள் பல ஆண்டுகளாக உறவில் உள்ளோம். நான் தாயாகினேன். ஆனால் எங்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் யாரும் ஈடுபடவில்லை. அதனால்தான் நாங்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்டோம்” என்று கூறியுள்ளார்.

சகோதரனின் குழந்தைக்கு தாயான  சிறுமி: வீட்டை விட்டு ஓடி அண்ணனை திருமணம் செய்துகொண்ட சம்பவம்!

இதையடுத்து சிறுமி கடத்தப்பட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரி காதலரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிறுமி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இருவரின் குடும்பங்களும், கிராமத்தினரும் இந்த உறவைப் பற்றி பல்வேறு வழிகளில் எதிர்த்து வருகின்றனர். இந்த வழக்கில் நீதிமன்றம் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.