“ஊருக்கு புருஷன் ,உறவுக்கு கள்ள புருஷனா..” -பாதியிலே விட்டு போன பெண்ணை வீதியிலே துரத்திய மக்கள்.

 

“ஊருக்கு புருஷன் ,உறவுக்கு கள்ள புருஷனா..” -பாதியிலே விட்டு போன பெண்ணை வீதியிலே துரத்திய மக்கள்.


கணவனை விட்டு பிரிந்து வேறு ஒருவரோடு வாழ்ந்த ஒரு பெண்ணை, அந்த ஊர் மக்கள் ஒருவரை தோளில் சுமந்து 3கிலோமீட்டர் ஊரை சுற்றி வர சொன்னதால் போலீசார் சிலரை கைது செய்தார்கள்.

“ஊருக்கு புருஷன் ,உறவுக்கு கள்ள புருஷனா..” -பாதியிலே விட்டு போன பெண்ணை வீதியிலே துரத்திய மக்கள்.


மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் சாகையில் உள்ள பான்ஸ் கெடி கிராமத்தில் ஒரு பழங்குடியின பெண் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு , தன்னுடைய கணவரோடு வாழ்ந்து வந்தார் .அதன் பிறகு கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது .இதற்கு அந்த பெண்ணுக்கு இடையில் வந்த திருமணத்திற்கு புறம்பான உறவுதான் காரணம் .
அதனால் அந்த கள்ள உறவால் அந்த குடுமபத்தின் நிம்மதி போனது .தினம்தோறும் அந்த கணவன் அந்த மனைவியிடம் சண்டை போட்டு வந்துள்ளார் .அதனால் அந்த பெண் ஒரு அதிரடி முடிவெடுத்தார் .அதன் படி அவரின் கணவரை விட்டு பிரிந்து நிரந்தரமாக அவரின் கள்ள புருஷனோடு சென்று விட்டார் .இதனால் மிகவும் அதிர்ச்சியடைந்த அந்த கணவன் அந்த ஊர் மக்களை ஒன்று திரட்டிக்கொண்டு அந்த மனைவி இருக்கும் கள்ள புருஷன் வீட்டிற்கு சென்றார் .அதன் பிறகு அந்த பெண்ணிற்கு தண்டனை தர அந்த ஊர் மக்கள் முடிவெடுத்தார்கள்
அந்த தண்டனை படி அந்த பெண் அந்த ஊரிலிருக்கும் அவரின் உறவுக்கார வாலிபரை தோளில் தூக்கிக்கொண்டு அந்த ஊரை 3 கிலோமீட்டர் சுற்றி வரவேண்டும் .அதன் படி அந்த பெண் அவரின் உறவுக்கார வாலிபரை தோளில் தூக்கிக்கொண்டு சுற்றி வந்தார் .அந்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலானது .அதை பல லட்சம் பேர் பார்த்தார்கள் .அந்த வீடியோவில் ஒருவரை தோளில் சுமந்து போகும் அந்த பெண்ணை அந்த ஊரை சேர்நத சிலர் கட்டையாலும் ,ஆயுதத்தாலும் அடித்து உதைக்கிறார்கள் .போலீசார் இந்த் வீடியோ பற்றி கேள்விப்பட்டு அந்த ஊரை சேர்ந்த சிலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .

“ஊருக்கு புருஷன் ,உறவுக்கு கள்ள புருஷனா..” -பாதியிலே விட்டு போன பெண்ணை வீதியிலே துரத்திய மக்கள்.