“பணத்தை எண்ணும்போதெல்லாம் பலான வேலையில் ஈடுபடுவார்” -பெண்ணுக்கு பேங்க்கில் நடந்த கொடுமை .

 

“பணத்தை எண்ணும்போதெல்லாம் பலான வேலையில் ஈடுபடுவார்” -பெண்ணுக்கு  பேங்க்கில் நடந்த கொடுமை .

தற்போது சிவில் சர்வீஸில் பணிபுரியும் ஒரு பெண் அதிகாரி, தான் வங்கி பணியில் சேர்ந்த போது தன்னை பாலியல் கொடுமை செய்த சில அதிகாரிகள் மீது புகார் கூறியுள்ளார் .

“பணத்தை எண்ணும்போதெல்லாம் பலான வேலையில் ஈடுபடுவார்” -பெண்ணுக்கு  பேங்க்கில் நடந்த கொடுமை .

உத்தரபிரதேசத்தின் பிரதாப்கரில் வசிக்கும் ஒரு பெண் அதிகாரி பரேலியில் ஒரு வங்கியில் வேலை செய்த போது அங்கிருந்த அதிகாரியால் பாலியல் வன்கொடுமையை சந்தித்ததாக புகார் கூறியுள்ளார் .

அந்த பெண் இப்போது மாகாண சிவில் சேவையில் அதிகாரியாக பணி  புரிகிறார் .அவர் 2017ம் ஆண்டில் பட்ட படிப்பு முடித்து வங்கி தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றார் .பிறகு அவருக்கு அங்குள்ள ஒரு வங்கியில் ட்ரைனிங் எடுக்க  பணியமர்த்தப்பட்டார் .அப்போது அந்த வங்கியில் இருந்த ஒரு அதிகாரி தன்னை பலாத்காரம் செய்ததாகவும் ,பிறகு அந்த காட்சியை வீடியோ படமெடுத்து பலமுறை மிரட்டல் விடுத்ததாகவும் இப்போது அவர் போலீசில் புகார் கூறியுள்ளார் .அவர் மேலும் ஜனவரி2ம் தேதி அளித்த புகாரில் ,அந்த அதிகாரி தன்னை வங்கியிலேயே பலமுறை வன்கொடுமை செய்தததாகவும் ,அப்போது அதை எதிர்த்தபோது தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் கூறினார் .

மேலும் அவர் 2018ம் ஆண்டில் சிவில் சர்வீஸ் அதிகாரியாக பணி புரியும்போது கூட ,தன்னுடைய ஆபாச வீடியோவை காமித்து மிரட்டி மீண்டும் தன்னை பலாத்காரம் செய்ய வந்ததாகவும் கூறினார் .அப்போது அவர் மேலும் இரண்டு பேரோடு வந்து தன்னை துன்புருத்தியதாகவும் ,அப்போது தான் சத்தம் போட்டு கத்தியதால் அவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டதாகவும் கூறினார் .போலீசார் அந்த பெண் அதிகாரியின் புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்து ,ஷாஜகான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த குற்றவாளிகளை  வெள்ளிக்கிழமை கைது செய்தார்கள் 

“பணத்தை எண்ணும்போதெல்லாம் பலான வேலையில் ஈடுபடுவார்” -பெண்ணுக்கு  பேங்க்கில் நடந்த கொடுமை .