கற்பை சூறையாட வந்த கயவர்கள்… மாடியிலிருந்து நிர்வாணமாக குதித்த பெண்!

 

கற்பை சூறையாட வந்த கயவர்கள்… மாடியிலிருந்து நிர்வாணமாக குதித்த பெண்!

ஞாயிற்றுக்கிழமை அன்று 23 வயது நேபாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

லோகேஷ் சைனி (19) மற்றும் கமல் சைனி (24) என்ற இரு இளைஞர்கள் சனிக்கிழமை இரவில் முஹானா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் தங்கியிருந்த நேபாளிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தொடர்ந்து சித்ரவதை செய்த அந்த இளைஞர்களிடம் இருந்து தப்பிக்க அந்தப் பெண் குடியிருப்பின் மூன்றாவது மாடியிலிருந்து நிர்வாணமாக குதித்துள்ளார்.

கற்பை சூறையாட வந்த கயவர்கள்… மாடியிலிருந்து நிர்வாணமாக குதித்த பெண்!

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்கள் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்ணிற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாவும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.