“கற்பையும் கொடுக்கிறேன் கஞ்சாவை கொடு” -போதைக்கு அடிமையான பெண்களை பயன்படுத்தும் கூட்டம்

 

“கற்பையும் கொடுக்கிறேன் கஞ்சாவை கொடு” -போதைக்கு அடிமையான பெண்களை பயன்படுத்தும் கூட்டம்

பல முக்கிய புள்ளிகளுக்கு போதை பொருள் வழங்கிய ஒரு பெண்ணை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து பல லட்சம் பெறுமான போதைப்பொருளை மீட்டனர்

“கற்பையும் கொடுக்கிறேன் கஞ்சாவை கொடு” -போதைக்கு அடிமையான பெண்களை பயன்படுத்தும் கூட்டம்

டெல்லியில் ரூமா என்ற பெண் மஜ்னு கா தில்லா பகுதியில் போதை பொருட்களை வைத்து கொண்டு தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக காத்துக்கொண்டிருந்தார். இந்த விஷயம் போலீசாருக்கு சிலர் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது .உடனே உஷாரான போதை தடுப்பு போலீசார் அந்த பெண்ணையும் அவரிடம் போதை பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களையும் பிடிக்க வலை வீசினார்கள்.
அப்போது போதை பொருள் தடுப்பு போலீசார் அந்த பெண் இருக்குமிடத்தை சுற்றி வளைத்தார்கள்
அப்போது பிடிபட்ட ரூமா என்ற பெண்ணிடமிருந்து 116 பாலிதீன் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்திருந்த மொத்தம் 106 கிராம் ஸ்மாக் பறிமுதல் செய்யப்பட்டது.அவற்றின் மதிப்பு 10 லட்ச ரூபாய் பெறுமானமுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர் .மேலும் போதை பொருள் கூட்டத்தை பற்றி பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது .இந்த போதை பொருள் வழங்கும் கூட்டம் முதலில் இளம் கல்லூரி பெண்களை போதைக்கு அடிமையாக்குவார்களாம் .பிறகு அவர்கள் திடீரென அந்த பெண்களுக்கு போதை பொருள் வழங்குவதை நிறுத்தி விடுவார்களாம் .அப்போது போதை பொருள் கிடைக்காமல் அந்த பெண்கள் துடிப்பார்களாம் .,அந்த நேரத்தில் அந்த பெண்கள் என்ன சொன்னாலும் செய்வார்களாம் .அந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி அந்த பெண்களின் கற்பையும் சிலர் சூரையாடுவார்களாம் .பிடிபட்ட அந்த பெண்ணின் சகோதரியும் ஏற்கனவே போலீசாரிடம் சிக்கி தப்பி சென்றவர் என்பது போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

“கற்பையும் கொடுக்கிறேன் கஞ்சாவை கொடு” -போதைக்கு அடிமையான பெண்களை பயன்படுத்தும் கூட்டம்