“பைலை புரட்ட வரசொல்லிவிட்டு பெண்ணை புரட்டிய அதிகாரி” -ஒரு இன்ஸ்பெக்ட்டரின் இன்ப லீலை

 

“பைலை புரட்ட வரசொல்லிவிட்டு பெண்ணை புரட்டிய அதிகாரி” -ஒரு இன்ஸ்பெக்ட்டரின் இன்ப லீலை

ஒரு போலீஸ் அதிகாரி ஒரு ஹோட்டலில் ஒரு பெண் அதிகாரியை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்

உத்திர பிரதேச மாநிலம் அலிகரில் இன்ஸ்பெக்டர் யாதவ் என்பவர் அங்குள்ள காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றினார் .அவரிடம் பெண் சிறப்பு போலீஸ் அதிகாரியாக ஒரு பெண் பணியாற்றினார் .அந்த பெண் அதிகாரியின் மாமியார் மீது ஒரு வரதட்சணை புகார் வழக்கு ஒன்று பதிவானது .அந்த வழக்கை அந்த இஸ்பெக்டர்தான் விசாரித்து வந்தார் .
அக்டொபர் 29ம் தேதியன்று அந்த வரதட்சணை வழக்கு சம்பந்தமான பைல்களை எடுத்துக்கொண்டு அந்த பெண் அதிகாரியை அந்த இன்ஸ்பெக்டர் யாதவ் ஒரு ஓட்டலுக்கு வரச்சொன்னார் ,அதை உண்மையென்று நம்பிய அந்த பெண் அதிகாரியியும் அவர் சொன்ன ஓட்டலுக்கு சென்றார் .அப்போது அந்த போலீஸ் அதிகாரி யாதவ அந்த பெண் அதிகாரியை அந்த அறைக்குள் அடைத்து பலாத்காரம் செய்து விட்டார் .பின்னர் இந்த விஷயத்தை வெளியே சொல்லக்கூடடாது என்று ஒரு மிரட்டி அனுப்பியுள்ளார் .அதன் பிறகு அந்த பெண் மிகவும் அமைதியாக இருந்ததை ஆதாயமாக எடுத்துக்கொண்ட அந்த அதிகாரி யாதவ், மீண்டும் அந்த பெண்ணுக்கு போனில் பல பாலியல் தொல்லை கொடுத்தார் .அதனால் கோபமுற்ற அந்த பென் அவரின் தொல்லை பொறுக்காததால் அவர் மீது உயரதிகாரிகள்இடம் புகார் கூறினார் .உயரதிகாரிகள் அந்த பெண்ணின் புகாரை ஏற்றுக்கொண்டு அந்த போலிஸ் அதிகாரி மீது விசாரணை நடத்தினார்கள் அப்போது அவரின் குற்றம் ஊர்ஜிதம் செய்யப்பட்டதால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார் .

“பைலை புரட்ட வரசொல்லிவிட்டு பெண்ணை புரட்டிய அதிகாரி” -ஒரு இன்ஸ்பெக்ட்டரின் இன்ப லீலை