விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரம்- அரசு மருத்துவமனையில் சிபிசிஐடி விசாரணை

 

விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரம்- அரசு மருத்துவமனையில் சிபிசிஐடி விசாரணை

விருத்தாசலம்

கடலூர் மாவட்டம், விருதாச்சலம் அருகே விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில், அரசு மருத்துவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரம்- அரசு மருத்துவமனையில் சிபிசிஐடி விசாரணை

பண்ருட்டி அருகே காடாம்புலியூர் சேர்ந்த செல்வமுருகன் என்பவரை திருட்டு வழக்கில் விசாரிப்பதற்காக போலீசார் அழைத்துச் சென்ற நிலையில், கடந்த 4ம் தேதி விருத்தாசலம் கிளை சிறைச்சாலையில் உயிரிழந்தார்.

விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரம்- அரசு மருத்துவமனையில் சிபிசிஐடி விசாரணை

அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய, அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து 7 நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் செல்லவமுருகன் மரணத்தை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க டிஜிபி உத்தரவிட்டார். இதையடுத்து 3 நாட்களாக கடலூர் மாவட்ட சிபிசிஐடி போலீசார் விசாரணை நடந்தி வந்த நிலையில், விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரம்- அரசு மருத்துவமனையில் சிபிசிஐடி விசாரணை

செல்வமுருகனை காவலர்கள் அடித்து துன்புறுத்தி கொலை செய்ததாக காவலர்கள் மீது குற்றவழக்கு பதிவு செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் போராடி வருகின்றனர்.