சதுர்மாத விரதத்தை தொடங்கிய காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்!

 

சதுர்மாத விரதத்தை தொடங்கிய காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்!

காஞ்சிபுரம் அடுத்த தேனம்பாக்கம் சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் தங்கி சதுர்மாத விரதத்தை தொடங்கனார் காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
துறவிகள் மழைக்காலத்தில் வேத வேதந்தங்கள் கற்று தந்த குருமார்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக 4 மாதங்கள் ஒரே இடத்தில் தங்கி சதுர்மாத விரதம் கடைபிடிக்கின்றனர் .

சதுர்மாத விரதத்தை தொடங்கிய காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்!
காஞ்சி மடத்தின் விஜயேந்திரர் சதுர் மாத விரதம் மேற்கொண்டுள்ள தேன்ம்பாக்கம் ஆலயத்தில் சந்திரமௌலீஸ்வரருக்கும் திரிபுரசுந்தரி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன . சிறப்பு நாதஸவர இசை கச்சேரியும் ஆன்மீக சொற்பொழிவும் நடைபெற்றது எனினும் கொரானா ஊரங்கு காரணமாக பக்தர்கள் அனுக்கப்படவில்லை .
வியாசர் பூஜையுடன் தொடங்கிய சதுரமாத விரதம் வரும் செப்டம்பர் 2 – ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது . செப் 2-ந் தேதி வரை தேனம்பாக்கம் ஆலய நிகழ்ச்சிகள் தினசரி காலை 10 மணி முதல் காஞ்சி மட இணைய தளத்தில் ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

-மு.ரா.சுந்தரமூர்த்தி