வேலூர்- மனைவி இறந்த சோகத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை

 

வேலூர்- மனைவி இறந்த சோகத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை

வேலூர்

குடியாத்தம் அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம்

வேலூர்- மனைவி இறந்த சோகத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை

குடியாத்தம் அடுத்த கள்ளூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத்(60). இவரது மனைவி சுலோச்சனா (55) நேற்று உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சம்பத் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற

வேலூர்- மனைவி இறந்த சோகத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை

குடியாத்தம் போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.