வாணியம்பாடி: பாலாற்றின் கிளை ஆற்றில் குளித்த மாணவன் நீரில் மூழ்கி பலி

 

வாணியம்பாடி: பாலாற்றின் கிளை ஆற்றில் குளித்த மாணவன் நீரில் மூழ்கி பலி

வாணியம்பாடி அருகே பாலாற்றின் கிளை ஆற்றில் குளிக்கச் சென்ற 14 வயது மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சலாமாபாத் பகுதியை சேர்ந்தவர் முகமது ஷாத் (14). பள்ளி மாணவனான முகம்து ஷாத், ராமய்யன்தோப்பு பகுதியில் பாலாற்றின் கிளை ஆற்றில் மழைநீரால் தேங்கியே தண்ணீரில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றிருக்கிறான்.

வாணியம்பாடி: பாலாற்றின் கிளை ஆற்றில் குளித்த மாணவன் நீரில் மூழ்கி பலி

எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டான்.

உடலை கைப்பற்றிய வாணியம்பாடி கிராம போலீஸார், அவர்கள தண்ணீரில் எப்படி மூழ்கினான் மாணவன் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.