“மேடம் நடந்து போறீங்களே வாங்க ரிக்ஷாவில் போலாம்” -நம்பி ஏறிய பெண்ணுக்கு நாலு பேரால் அரங்கேறிய அவலம்..

 

“மேடம் நடந்து போறீங்களே வாங்க ரிக்ஷாவில் போலாம்” -நம்பி ஏறிய பெண்ணுக்கு  நாலு பேரால் அரங்கேறிய அவலம்..

உத்தரபிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் புதன்கிழமை இரவு ராஸ்டா பகுதியில் உள்ள ரயில் நிலையத்திலிருந்து ஒரு 17 வயது பெண் தன்னுடைய பாட்டி வீட்டிற்கு நடந்து போய் கொண்டிருந்தார் .
அப்போது அவரை பின் தொடர்ந்து ஒரு ரிஷா வந்தது .அந்த ரிஷாவை ஓட்டியவர் அந்த பெண்ணிடம் வந்து ,”மேடம் இந்த ராத்திரி நேரத்துல இப்படி தனியா நடந்து போறிங்களே ,இது நிறைய பொறுக்கிங்க இருக்கிற ஏரியா ,அதனால் நீங்க காசுகூட கொடுக்கவேணாம் ,வந்து இந்த வண்டியில் ஏறுங்க , நீங்க எங்க போகணுமோ அங்கே நான் உங்கள இறக்கி விடுறேன் “அப்படின்னு கனிவுடன் பேசினார் .அதை உண்மையென்று நம்பிய அந்த பெண் வண்டியில் ஏறி உக்காந்தார் ,உடனே அவர் அந்த வண்டியை ஒரு ஒதுக்குபுறமான இடத்தில் நிறுத்தினார்.பிறகு அந்த பெண் எதற்கு இங்கே நிறுத்தறீங்க? என்று கேட்டதற்கு ஒரு நிமிஷத்துல வந்துடறேன்னு அவர் போய் மூன்று வாலிபர்களோடு வந்தார் .

“மேடம் நடந்து போறீங்களே வாங்க ரிக்ஷாவில் போலாம்” -நம்பி ஏறிய பெண்ணுக்கு  நாலு பேரால் அரங்கேறிய அவலம்..
பிறகு அந்த நாலு வாலிபர்களும் சேர்ந்து அந்த பெண்ணை அந்த இருட்டில் ,பலாத்காரம் செய்து விட்டு ஓடிவிட்டனர் .பிறகு அந்த பெண் மெல்ல மயக்கம் தெளிந்து எழுந்து, தன்னுடைய பாட்டி வீட்டிற்கு நடந்து சென்று நடந்த பலாத்கார சம்பவத்தை கூறினார் .உடனே அவரின் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து போலீசில் அந்த வாலிபர்கள் மீது புகார் கூறினார்கள் .அவரின் புகாரினை பெற்ற போலீசார் நாலு வாலிபர்கள் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்து ,அவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்

“மேடம் நடந்து போறீங்களே வாங்க ரிக்ஷாவில் போலாம்” -நம்பி ஏறிய பெண்ணுக்கு  நாலு பேரால் அரங்கேறிய அவலம்..