ஸ்ரீரங்கத்தில் உறியடி உற்சவம் – நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு

 

ஸ்ரீரங்கத்தில் உறியடி உற்சவம் – நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி இன்று உறியடி உற்சவம் நடைபெறுகிறது.

ஸ்ரீரங்கத்தில் உறியடி உற்சவம் – நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் விழாக்களில் ஆவணி மாதம் நடைபெறும் கிருஷ்ண ஜெயந்தி புறப்பாடு மற்றும் உறியடி உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கிருஷ்ண ஜெயந்தி உறியடி உற்சவத்தை இரண்டாம் நாளான இன்று 7:00 மணி அளவில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 7.30 மணி அளவில் கிருஷ்ணர் சன்னதியில் எண்ணெய் விளையாட்டு கண்டருளி, இரவு 7 மணியளவில் நம்பெருமாள் உபய

ஸ்ரீரங்கத்தில் உறியடி உற்சவம் – நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு

நாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பாட்டு கருட மண்டபம் வந்தடைந்த பின்னர் இரவு 8.30 மணி அளவில் கருட மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 8.45 மணி அளவில் உரியடி கண்டருள்வார்.
இதனை தொடர்ந்து 9 மணி அளவில் நம் பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதித்து பின்னர் மூலதனத்துக்கு சென்று அடைவார்.