‘கொரானா வார்டா ? கில்மா வார்டா?’- கொள்ளை அழகுடன் வந்த கொரானா நோயாளி -மயங்கிய மருத்துவர் -பலாத்காரம் செய்யும்போது பிடிபட்டார்..

 

‘கொரானா வார்டா ? கில்மா வார்டா?’- கொள்ளை அழகுடன் வந்த கொரானா நோயாளி -மயங்கிய மருத்துவர் -பலாத்காரம் செய்யும்போது பிடிபட்டார்..

ஒரு அழகிய பெண் கொரானா நோயாளியை, அங்கிருக்கும் ஒரு மருத்துவரே பலாத்காரம் செய்ய முற்ப்பட்ட சம்பவத்தால் கொரானா நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர் .

‘கொரானா வார்டா ? கில்மா வார்டா?’- கொள்ளை அழகுடன் வந்த கொரானா நோயாளி -மயங்கிய மருத்துவர் -பலாத்காரம் செய்யும்போது பிடிபட்டார்..
உத்தரபிரதேசத்தின் அலிகார் மருத்துவமனையில் காசியாபாத்தை சேர்ந்த 28 வயது அழகிய பெண் கொரானா நோயாளி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் .அந்த பெண்ணை பார்த்ததும் அவரின் அழகில் அங்கிருந்த மருத்துவர் ஒருவர் மயங்கிவிட்டார் .இதனால் இரவு டூட்டியை வேண்டுமென்றே அவர் கேட்டு வாங்கினார் .அவர் இரவு டூட்டிக்கு வரும்போதெல்லாம் அந்த பெண்ணை ஓரக்கண்ணால் பார்ப்பார் ,ஜொள்ளு விடுவார் .அந்த பெண் சிகிச்சை முடிந்து போவதற்குள் அவரை அடைய ஆசைப்பட்டார் .அதனால் ஒரு நாள் இரவு அந்த பெண்

‘கொரானா வார்டா ? கில்மா வார்டா?’- கொள்ளை அழகுடன் வந்த கொரானா நோயாளி -மயங்கிய மருத்துவர் -பலாத்காரம் செய்யும்போது பிடிபட்டார்..

அனுமதிக்கப்பட்டிருக்கும் கொரானா வார்டுக்குள் நுழைந்தார் .அப்போது அந்த பெண்ணிடம் தனியாக உனக்கு சில டெஸ்டுகள் எடுக்க வேண்டுமென்றார் .அதை நம்பிய அந்த பெண் அவரின் பேச்சை நம்பி,அந்த இரவு நேரத்தில் அந்த மருத்துவமனையின் யாருமில்லாத ஸ்கேன் சென்டருக்குள் போனார் .அங்கு அந்த டாக்டர் அவரை டெஸ்ட் செய்வதாக கூறி பலாத்காரம் செய்ய முற்பட்டார் .உடனே சுதாரித்த அந்த பெண் அங்கிருந்து தப்பி ஓடிவந்துவிட்டார் .

‘கொரானா வார்டா ? கில்மா வார்டா?’- கொள்ளை அழகுடன் வந்த கொரானா நோயாளி -மயங்கிய மருத்துவர் -பலாத்காரம் செய்யும்போது பிடிபட்டார்..
பிறகு மறுநாளும் அந்த டாக்டர் இதுபோல அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சிக்கவே ,பொறுக்க முடியாத அந்த பெண் அங்கிருந்த சக நோயாளிகளிடம் கூற அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர் .விரைந்து வந்த போலீசார் அந்த டாக்டரை விசாரித்து அவர் மீது பாதிக்கப்பட்ட பெண்ணின் அறிக்கையின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 376 (2) இன் கீழ் பாலியல் பலாத்கார வழக்கை பதிவு செய்து, அந்த மருத்துவரை கைது செய்துள்ளனர்.