ஆடையில்லாமல் வீடியோ காலில் வந்த வாலிபர் -அதை ரெகார்ட் செய்த பெண் -அடுத்து நடந்த சோகம்.

 

ஆடையில்லாமல் வீடியோ காலில் வந்த வாலிபர் -அதை ரெகார்ட் செய்த பெண் -அடுத்து நடந்த சோகம்.


பேஸ் புக்கில் நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய பெண்ணால் ஒரு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்

ஆடையில்லாமல் வீடியோ காலில் வந்த வாலிபர் -அதை ரெகார்ட் செய்த பெண் -அடுத்து நடந்த சோகம்.


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கே.ஆர்.புரம் வட்டாரத்தில் வசிக்கும் 26 வயதான எம்பிஏ பட்டதாரி வாலிபர் எந்நேரமும் பேஸ் புக்கில் பல நண்பர்களோடு அரட்டையடிப்பது வழக்கம் .இந்நிலையில் திடீரென நேஹா சர்மா என்று ஒரு பெண் அவரோடு நட்பு கொண்டு பேசி வந்தார் .அந்த பெண்ணின் அழகில் மயங்கிய அந்த வாலிபரும் அவரோடு அடிக்கடி பேசி வந்தார் .இந்நிலையில் அந்த நேஹா ஷர்மா அந்த வாலிபரிடம் நிர்வாணமாக வீடியோ காலில் வருமாறு கேட்டார் .அவரின் ஆசை வார்த்தையில் மயங்கிய அந்த வாலிபர், அந்த பெண்ணின் பேச்சை நம்பி வீடியோ காலில் நிர்வாணமாக வந்தார் .உடேன அந்த பெண் அந்த வீடியோ காலை ரெகார்ட் செய்தார் .பின்னர் அந்த வாலிபரின் நிர்வான வீடியோவை அவரிடம் காண்பித்து ,இதை சமூக ஊடகத்தில் வெளியிடாமலிருக்க பணம் தருமாறு மிரட்ட தொடங்கினார். உடனே பயந்து போன அந்த வாலிபர் ,அந்த பெண்பணம் கேட்டதும் தன்னிடமிருந்த 36000 ரூபாய் பணத்தை அவரின் அக்கௌண்டுக்கு அனுப்பினார் .ஆனால் அந்த பெண்னும் அவரை சேர்ந்த கூட்டத்தினரும் மேலும் பணம் கேட்டு அவரை மிரட்டினார்கள் .இதனால் பயந்து போன அந்த வாலிபர் மார்ச் 23ம் தேதியன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .அதன் பிறகு அந்த நேஹா ஷர்மாவும் அவரின் கூட்டத்தினரும் அந்த வாலிபர் இறந்தது தெரியாமல் அவரின் போன் நம்பருக்கு போன் செய்து பணம் கேட்டார்கள் .அப்போது போனை எடுத்த அந்த வாலிபரின் சகோதரி இதை கேட்டு ஷாக் அடைந்தார் .இதனால் அந்த வாலிபரின் சகோதரி நேஹா சர்மா மற்றும் அவரின் கூட்டத்தினரை பற்றி போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து நேஹா ஷர்மா மற்றும் அவரின் கூட்டத்தினரை கைது செய்ய தேடி வருகின்றனர்

ஆடையில்லாமல் வீடியோ காலில் வந்த வாலிபர் -அதை ரெகார்ட் செய்த பெண் -அடுத்து நடந்த சோகம்.