பிரசாந்த் கிஷோரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் உதயநிதி!

 

பிரசாந்த் கிஷோரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் உதயநிதி!

இந்தியாவின் நவீன சாணக்கியன் என்று சொல்லப்படுகிறார் தேர்தல் உத்தி ஆலோசகரான பிரசாந்த் கிஷோர். அரசியல்வாதிகளின் வாழக்கையை வளப்படுத்த திட்டம் போட்டு கொடுத்தே பெரும் பணம் சம்பாதித்தவர். அவரின் வாழ்க்கைக் கதையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெப்சீரிஸாக எடுக்கப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உதயநிதியின் ஆலோசகராக இருக்கும் முன்னாள் பத்திரிகையாளர் ஒருவரின் ஸ்கிரிப்ட் & இயக்கத்திலேயே பி.கே.வின் வாழ்க்கை வரலாறு உருவாவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதில், பிரசாந்த் ரோலில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க ஆலோசனை நடந்துக்கொண்டிருக்கிறதாகவும் கூறப்படுகிறது.

பிரசாந்த் கிஷோரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் உதயநிதி!

முன்னதாக இதே பி.கிவின் லைஃப் ஸ்டோரியை ஷாருக்கானின் ‘ரெட் சில்லிஸ்’ தயாரிப்பு நிறுவனம் படமாக எடுக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது உதயநிதி எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.