தனியே வசித்த பெண் -துணையாய் வந்த உறவினர்கள் -நள்ளிரவில் செஞ்ச நாச வேலை

 

தனியே வசித்த பெண் -துணையாய் வந்த உறவினர்கள் -நள்ளிரவில் செஞ்ச நாச வேலை


தன்னுடைய மைனர் மகன் முன்னாடியே ஒரு விதவை பெண்ணை பலாத்காரம் செய்த உறவினர்களை போலீசார் கைது செய்தார்கள்

தனியே வசித்த பெண் -துணையாய் வந்த உறவினர்கள் -நள்ளிரவில் செஞ்ச நாச வேலை


பீகார் மாநிலத்தின் ஜமுய் மாவட்டத்தில் சாகாய் காவல் நிலையத்தின் எல்லைக்குள் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு 30 வயதான விதவை பெண் வசித்து வருகிறார்.அவருடன் அவரின் 13 வயதான மகனும் வசிக்கிறார் .அவரின் மற்றொரு 16 வயதான மகன் வெளியூரில் வசிக்கிறார் .இந்நிலையில அந்த விதவை பெண்னின் சகோதரியின் கணவர், சுக்தேவ் யாதவ் மற்றும் அவரது மைத்துனர், மகேந்திர யாதவ் ஆகிய இருவருக்கும் அந்த விதவை பெண் மீது ஒரு கண் .
அதனால் அவர்கள் இருவரும் அடிக்கடி அந்த பெண்னின் வீட்டிற்கு வருவார்கள் .அப்போதெல்லாம் அந்த பெண் அவர்களிடம் அதிகம் பேசாமல் அனுப்பி விடுவார் ,இந்நிலையில் அவர்கள் இருவரும் கடந்த திங்கள்கிழமை நள்ளிரவில் அந்த பெண்னின் வீட்டிற்குள் வந்தார்கள் .அப்போது அவர்கள் அந்த பெண்ணிடம் தாங்கள் வேலை விஷயமாக இந்த ஊருக்கு வந்ததாகவும் ,இன்றிரவு தங்கிவிட்டு காலையில் ஊருக்கு போய் விடுகிறோம் என்று கூறியுள்ளார்கள் .அதை உண்மையென்று நம்பிய அந்த பெண் அவர்களை அந்த வீட்டில் தங்க அனுமதித்தார் .அதன் பிறகு அந்த உறவினர்கள் இருவரும் அந்த பெண்ணின் மைனர் மகனை ஒரு கயிறு போட்டு கட்டி விட்டார்கள் .அதன் பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்து அவரை பலாத்காரம் செய்துள்ளார்கள் .அதன் பிறகு இருவரும் அங்கிருந்து , தங்களின் ஊருக்கு சென்று விட்டார்கள் .
மறுநாள் புதன் கிழமை அன்று அந்த பெண் தன்னுடைய மைனர் மகனோடு அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு சென்று அந்த உறவினர்கள் மீது பாலியல் புகாரளித்தார் …போலீசார் வழக்கு பதிந்து அந்த இரு உறவினர்களையும் கைது செய்தார்கள் .

தனியே வசித்த பெண் -துணையாய் வந்த உறவினர்கள் -நள்ளிரவில் செஞ்ச நாச வேலை