“காண்டத்தோடு அலைந்த கட்டிட தொழிலாளர்கள்” -பில்டிங் கட்டவந்தவர்களால் பெண்ணுக்கு நேர்ந்த நிலை

 

“காண்டத்தோடு அலைந்த கட்டிட தொழிலாளர்கள்” -பில்டிங் கட்டவந்தவர்களால் பெண்ணுக்கு நேர்ந்த நிலை

“காண்டத்தோடு அலைந்த கட்டிட தொழிலாளர்கள்” -பில்டிங் கட்டவந்தவர்களால் பெண்ணுக்கு நேர்ந்த நிலை

“காண்டத்தோடு அலைந்த கட்டிட தொழிலாளர்கள்” -பில்டிங் கட்டவந்தவர்களால் பெண்ணுக்கு நேர்ந்த நிலை

ஒருவரின் புது வீட்டை கட்ட வந்த இரு கட்டிட தொழிலாளர்கள், அந்த வீட்டிலிருந்த 15 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பலரை வேதனைக்குள்ளாக்கியுள்ளது .
உத்திரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள ஒருவர் தன்னுடைய புது வீடு கட்டி கொண்டிருந்தார் .அவருக்கு 15 வயதில் ஒரு மகளிருக்கிறார் .இந்நிலையில் அவரின் புது வீட்டை கட்டும் பணியில் இரண்டு இளம் வாலிபர்கள் ஈடுபட்டிருந்தார்கள் .அப்போது அந்த இளம் கட்டிட தொழிலாளர்களுக்கு தாங்கள் வீடு கட்டும் உரிமையாளரின் மகள் மீது ஒரு கண் .அதனால் அந்த பெண்ணை அடைய அவர்களிருவரும் திட்டம் தீட்டினார்கள் .அதனால் தினமும் வீடு கட்டும் பணியில் ஈடுபடும்போதே அந்த பெண்ணையும் நோட்டம் விட்டார்கள் .அந்த பெண்ணை தூக்கிக்கொண்டு போக ஒரு சந்தர்ப்பத்திற்கு காத்திருந்தார்கள் .
கடந்த வாரம் அந்த பெண்னின் தந்தை வெளியூர் சென்றிருந்த போது அந்த இருவரும் தனியாக இருந்த அந்த பெண்ணை ஒரு தனிமையான் இடத்திற்கு தூக்கிக்கொண்டு போனார்கள் .
அங்கு வைத்து அந்த இரு வாலிபர்களும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அங்கயே மயக்க நிலையில் விட்டுவிட்டு ஓடி விட்டார்கள் .பிறகு மயக்கம் தெளிந்த அந்த பெண் மெதுவாக வீட்டுக்கு நடந்து வந்து இந்த விஷயத்தை தன்னுடைய தந்தையிடம் கூறினார் .உடனே அவரின் தந்தை அந்த கட்டிட தொழிலாளர்கள் இருவரின் மீதும் போலீசில் புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தார்கள்.

“காண்டத்தோடு அலைந்த கட்டிட தொழிலாளர்கள்” -பில்டிங் கட்டவந்தவர்களால் பெண்ணுக்கு நேர்ந்த நிலை