கொரோனா வைரஸின் 3வது அலை! இந்த நாட்டில் கடும் கட்டுப்பாடு!

 

கொரோனா வைரஸின் 3வது அலை! இந்த நாட்டில் கடும் கட்டுப்பாடு!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 4கோடியே 98லட்சத்து  44ஆயிரத்து 868 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 53 லட்சத்து 92 ஆயிரத்து 859 நபர்கள். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 12 லட்சத்து 51 ஆயிரத்து 614 பேர். இன்னும் பல தகவல்கள் கொரோனா குறித்த அச்சத்தை அதிகரிக்கச் செய்துகொண்டே இருக்கிறது. அவற்றில் பேரச்சம் தரும் தகவல் மலேசியாவிலிருந்து வந்திருக்கிறது.

கொரோனா வைரஸின் 3வது அலை! இந்த நாட்டில் கடும் கட்டுப்பாடு!

இன்னும் பல தகவல்கள் கொரோனா குறித்த அச்சத்தை அதிகரிக்கச் செய்துகொண்டே இருக்கிறது. அவற்றில் பேரச்சம் தரும் தகவல் மலேசியாவிலிருந்து வந்திருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொண்டுள்ளது மலேசியாவில் வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருவதை அடுத்து தீபகற்ப மலேசியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் நிபந்தனைகளுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 9 முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை இந்த ஆணை அமலில் இருக்கும். இச்சமயம் அரசு வகுத்துள்ள நெறிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.