“ட்யூஷன் நடக்கும்போது திடீர்னு வந்து கட்டிப்பிடிச்சார்..’ -32 வயசு வாத்தியாரிடம் சிக்கிய 12 வயசு மாணவி

 

“ட்யூஷன் நடக்கும்போது திடீர்னு வந்து கட்டிப்பிடிச்சார்..’ -32 வயசு வாத்தியாரிடம் சிக்கிய 12 வயசு மாணவி

தன்னிடம் டியூஷனுக்கு வந்த 12 வயதான மாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியரை போலிஸார்  கைது செய்தார்கள்

“ட்யூஷன் நடக்கும்போது திடீர்னு வந்து கட்டிப்பிடிச்சார்..’ -32 வயசு வாத்தியாரிடம் சிக்கிய 12 வயசு மாணவி

மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஒரு 12 வயதான மாணவி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் .அந்த மாணவிக்கு வகுப்பெடுக்கும் ஒரு 32 வயதான ஆசிரியர் ஒருவர் பள்ளி முடிந்ததும் மாலை வேளையில் தன்னுடைய வீட்டில் ட்யூஷன் எடுக்கிறார் .அவரிடம் பல மாணவிகள் மற்றும் மாணவர்கள் டியூஷன் படிக்கிறார்கள் .

இந்நிலையில் அந்த 12 வயதான மாணவியும் அவரிடம் ட்யூசன் படிக்கிறார் .பார்க்க மிகவும் அழகாக இருக்கும் அந்த மாணவி மீது மட்டும் அந்த ஆசிரியருக்கு ஒரு கண் .அதனால் அந்த மாணவியிடம் அடிக்கடி குறும்பு செய்தும், விளையாடியும் அவர் வந்துள்ளார் .அதனால் அந்த மாணவியும் அதை தவறாக நினைக்கவில்லை .கடந்த ஜனவரி 26ம் தேதியன்று குடியரசு தினத்தன்று அனைத்து மாணவ மாணவிகளும் அவரிடம் ட்யூசன் படித்த்துக்கொண்டிருந்தார்கள் .அப்போது அந்த ஆசிரியர் அந்த மாணவியை மட்டும் திடீரென அவரின் அறைக்குள் வர சொன்னார் .அப்போது அவரின் பேச்சை நம்பி அந்த மாணவி அவரின் அறைக்குள் சென்ற போது , அந்த ஆசிரியர் அவரை திடீரென கட்டிப்பிடித்துள்ளார் .இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அவரை பிடித்து தள்ளினார் .அதன் பிறகு அந்த ஆசிரியர் இந்த விஷயத்தை யாரிடமாவது சொன்னால் விளைவுகள் விபரீதமாகிவிடும் என்று மிரட்டினார் .அதன் பிறகு அங்கிருந்து தப்பி வந்து அந்த சிறுமி, இதை தன்னுடைய பெற்றோரிடம் கூறினார் .அதை  கேட்டு அதிர்ச்சையடைந்த  அவர்கள்  நேராக அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்று  அந்த  ஆசிரியர் மீது புகாளித்தார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த ஆசிரியரை கைது செய்தார்கள் .

“ட்யூஷன் நடக்கும்போது திடீர்னு வந்து கட்டிப்பிடிச்சார்..’ -32 வயசு வாத்தியாரிடம் சிக்கிய 12 வயசு மாணவி